எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு 5000-தபால்களை அனுப்பி போராட்டம்.!!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகிலுள்ள தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது.!!!

கோவை: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு 5000 தபால்களை அனுப்பி போராட்டம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகிலுள்ள தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது.


கோவை: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு 5000 தபால்களை அனுப்பி போராட்டம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகிலுள்ள தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

சிலிண்டர் எரிவாயு விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வரும் நிலையில் தற்பொழுது 900-ரூபாயை எட்டியுள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தும் வகையில் 5000-தபால்களை அனுப்பி வைத்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு அக்கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் 5000-தபால்களைப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தைத் தமிழகத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நடத்துவோம் என்று மயூரா கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...