சென்னைக்கு மின்விநியோகம் சரிசெய்ய கோவையில் இருந்து விரைந்த மின் ஊழியர்கள்


சென்னையில் டிசம்பர் 12ம் தேதி அன்று வார்த் புயல் தாக்கியதால், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரில் இதுவரை 30% மின்விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் 10,000 மின் கம்பங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 

எனவே, சேதமடைந்த மின் கம்பங்கள் மறுசீரமைப்பு செய்ய ஆட்கள் பற்றாக்குறையால், மீட்பு நடவடிக்கைகளை உதவுவதுதன் நோக்கமாக, கோவையில் இருந்து 6 மின்வாரிய  வட்டங்களில், 60 ஊழியர்கள் கொண்ட ஒரு குழு கோயம்புத்தூர் செயற் பொறியாளர் முருகையா தலைமையில் இன்று இரவு 9:00 மணி அளவில் கோவை மின்பகிர்மான கழகம் பவர் ஹவுஸ்-ல்  இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றனர். 

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...