ஆதரவற்றோர் இல்லத்தில் மிலாதுநபியை கொண்டாடிய கோவை ஜமாதே இஸ்லாமி ஹிந் அமைப்பினர்

கோவை மாவட்ட ஜமாதே இஸ்லாமி ஹிந் ஆசாத் நகர் வட்டமும், சமூகசேவை பிரிவும் இணைந்து கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான குடும்பம் (Family for children) எனும் குழந்தைகள் காப்பகமும், கோவை நஞ்சுண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் மெர்ஸி ஹோம் ஆகிய இடங்களுக்கும் சென்று மிலாது நபியை கொண்டாடினர்.

 

இந்நிகழ்வில் வட்ட ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு அக்குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் கொடுத்து அவர்களை மகிழ்வித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஜனாப் அப்துல் கபூர் குழந்தைகளுக்கு இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...