பொள்ளாச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வருத்தத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்- காவல்துறை விசாரணை.!!

கோவை: பொள்ளாச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வருத்தத்தில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வருத்தத்தில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவரது மனைவி பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. தன்னுடைய மனைவி பிரிந்து சென்ற வருத்தத்திலிருந்த ஈஸ்வரன், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று கரப்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து அங்குச் சென்ற நெகமம் காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...