கோவை: கோவை வீட்டு வசதி வாரியம் மூலமாக மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை வீட்டு வசதி வாரியம் மூலமாக மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஒதுக்கீடு தாரர்களுக்குக் கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முழுத் தொகை செலுத்தியவர்களும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாதவர்கள் முழுத் தொகை செலுத்தியும் விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் 277-பேர் பங்கேற்றனர்.
இதில் 108-பேருக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன், மேலாளர் விற்பனை மற்றும் சேவை அருண், சேலம் சரக மேற்பார்வை பொறியாளர் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஒதுக்கீடு தாரர்களுக்குக் கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முழுத் தொகை செலுத்தியவர்களும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாதவர்கள் முழுத் தொகை செலுத்தியும் விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் 277-பேர் பங்கேற்றனர்.
இதில் 108-பேருக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன், மேலாளர் விற்பனை மற்றும் சேவை அருண், சேலம் சரக மேற்பார்வை பொறியாளர் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.