ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கு: கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..! உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை 1 கோடியே 20 லட்சம் அபராதம்

கோவை: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஈமு கோழிப்பண்ணை நடத்துவதாக கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்று தலைமறைவான குற்றவாளிக்கு கோவை முதலீட்டாளர் நலன் நீதிமன்ற நீதிபதி 10 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஈமு கோழிப்பண்ணை நடத்துவதாக கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்று தலைமறைவான குற்றவாளிக்கு கோவை முதலீட்டாளர் நலன் நீதிமன்ற நீதிபதி 10 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2012- ம் ஆண்டு மதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை நிறுவனம் தொடங்கி பல்வேறு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தனர். இதில், 51- முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய். 1,33,87,500 ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய உரிமையாளர், தலைமறைவானதாக அளிக்கபட்ட புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு கோவை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மதி ஈமு கோழி பண்ணை நடத்திய வந்த தங்கவேலு என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த தனசேகரன் என்பவரை விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...