கோவையில் அம்மனின் கண் திறந்ததாக பக்தர்கள் பரவசம்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில், அம்மன் கண் திறந்தாக கூறி அலைமோதிய கூட்டம்.


கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இன்று அம்மனுக்கு சர்வ அலங்காரத்துடன் பூஜை நடைபெற்று கொண்டிருந்த போது, பக்தர் ஒருவர் அம்மனுடைய வலது கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அம்மன் கண் திறந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், உடனடியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ளஉஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.

பக்தர்கள் ஆர்வத்துடன் அம்மனை பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுடைய கூட்டத்தை கட்டுப்படுத்த அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...