பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியும் எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும் பெண்கள் அமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும் 2017 ஜனவரி 3 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும்.

இப்பயிற்சிக்கான ஏற்பாட்டில் என்.எஸ்.டி.இ.டி.பி, டி.எஸ்.டி மற்றும் இ.டி.ஐ ஆகியவையும் பங்கெடுத்துள்ளன. 25 நாட்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியானது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சியில், தொழில்முனைவோர், தற்போதைய நிலை, தொழில் முனைவோர்களுக்கான நிதி ஆதாரங்கள், திட்டத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைநிலை கண்டறிதல், தொழில் நிர்வாகம், பல்வேறு வரிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில், 18 வயது 40 வயது வரை உள்ள பி.எஸ்சி, பி.டெக், பிஇ மற்றும் தொழில்நுட்ப பாடம் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிபெற விருப்பமுள்ளவர்கள் தங்களது தகவல்களை [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...