ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்- தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஆய்வு.!!

கோவை: கிணத்துக்கடவு தொகுதி ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதி ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் ஊரகப் பகுதியில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொரோனாதடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில், 250க்கும் மேற்பட்டோருக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...