கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கின் சட்டம் மற்றும் புலனாய்வு விசாரணை குறித்து உயரதிகாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.
கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கின் சட்டம் மற்றும் புலனாய்வு விசாரணை குறித்து உயரதிகாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.
கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமிதலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கில்ஓய்வு பெற்ற 'Deputy Director ofProsecution'சங்கரநாராயணன் இன்று (21.08.2021) காலை10.30-மணி முதல் 01.30- மணி வரை 'Half A Day Session On Latest Case Laws for investigation' என்ற தலைப்பில் காவல் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தார்.
இவ்வகுப்பில், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள்-09, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள்-03 மற்றும் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆய்வாளர்கள்-26 மேற்படி காவல் அதிகாரிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.