கோவை கணபதியில் திமுக இளைஞரணி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பையா (எ) கிருஷ்ணன் மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்!

கோவை: வட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மனோஜ், சூர்யா மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை கணபதி பகுதியை 47வது வட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மனோஜ், சூர்யா மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கஷ்டப்படக் கூடிய ஏழை-எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.. திமுக வட்ட பொறுப்பாளர் சி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கணபதி பகுதி பொறுப்பாளர் கோவை லோகு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி. வி. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.



இந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர மிதிவண்டியினை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் பையா என்கிற கிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ நந்தகுமார், வட்ட செயலாளர் ஜி. பி‌. சாந்தி, பன்னீர்செல்வம், என். வி. செல்வராஜ், ஐ.டி சுரேஷ், துரை, பி.டி செந்தில், சி. எஸ். முருகேசன், மனோஜ், சூர்யா, விஷ்ணு, கார்த்தி, கௌதம், அர்ஜுன், மணி, சங்கர், சந்துரு, ஆட்டோ குட்டி, விஜயரத்தினம், வெங்கடேஷ், வாசு உட்பட இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...