திருப்பூர்: திருப்பூரில் உள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பனியன் தொழில் நகரமான திருப்பூரில் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூரிலுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், வாசலில் அத்திப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அடப்பிரதமன் எனும் பாயாசத்துடன் வழங்க கூடிய ஓணம் விருந்தினை அண்டை வீட்டாரை அழைத்து வழங்கி வருகின்றனர். திருப்பூர் ராஜா கார்டன், ஓடக்காடு பகுதிகளிலுள்ள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பனியன் தொழில் நகரமான திருப்பூரில் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூரிலுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், வாசலில் அத்திப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அடப்பிரதமன் எனும் பாயாசத்துடன் வழங்க கூடிய ஓணம் விருந்தினை அண்டை வீட்டாரை அழைத்து வழங்கி வருகின்றனர். திருப்பூர் ராஜா கார்டன், ஓடக்காடு பகுதிகளிலுள்ள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.