கோவையில் ஒரே நாளில் மது, லாட்டரி, புகையிலை, விற்பனை செய்த 13-பேர் கைது.!!

கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மது, லாட்டரி, புகையிலை, விற்பனை செய்த 13-பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மது, லாட்டரி, புகையிலை, விற்பனை செய்த 13-பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல்துறைசார்பாகத் தடைசெய்யப்பட்ட லாட்டரி, புகையிலை .மது வகைகள் மறைத்துவிற்பது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைத் தனிப்படை அமைத்து சோதனை மூலமாகத் தினம்தோறும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

இன்று மட்டும் கோவையில் லாட்டரி மது புகையிலை விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டு 13 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை செய்யப்பட்டது.

மது வழக்குகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 06

கைது செய்யப்பட்ட எதிரிகள்: 06

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம்:73 பாட்டில்கள்,கள்:05 லிட்டர்

லாட்டரி சீட்டு வழக்குகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்:01

கைது செய்யப்பட்ட எதிரிகள் : 01

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம்:ரூபாய் 360/-

தடை செய்யப்பட்ட புகையிலை வழக்குகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 06

கைது செய்யப்பட்ட எதிரிகள்: 06

பறிமுதல்செய்யப்பட்ட சொத்தின் விபரம்:7.320kg

மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...