அக்காவிற்கு வீடியோ கால் மூலமாகத் தற்கொலை செய்யப் போவதை தெரிவித்துவிட்டு தூக்குப்போட்டுக் கொண்ட நேபால் செக்யூரிட்டி.!!

கோவை: கோவையில் வீடியோ காலில் அக்காவுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு செக்யூரிட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: கோவையில் வீடியோ காலில் அக்காவுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு செக்யூரிட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மதுக்கரை ரோடு அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் டமால் பண்டாரி 56 நேபாள நாட்டைச் சேர்ந்தவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.

இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். மது போதைக்கு அடிமையானதால் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நேற்று இரவு நேபாளத்தில் உள்ள அவருடைய அக்காவிற்கு வீடியோ கால் மூலமாகக் கால் செய்து நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனத் தற்கொலை செய்யத் தயாராக வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் காட்டியுள்ளார்.

அக்கா உடனடியாக அவருடைய மகனுக்குத் தகவல் தெரிவித்தார். அவருடைய மகன் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது தற்கொலை செய்த விவரம் தெரிய வந்தது.

இது தொடர்பாக போத்தனூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...