வர்தா புயல் எதிரொலியாக சென்னை- கோவை ரயில் நிறுத்தம்


வர்தா புயல் தற்போது சென்னையில் மையம்கொண்டு கடும் புயல் காற்றாக வீசிவருகிறது. தொடர்ந்து மழையும், மணிக்கு சுமார் 110 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. 

இதன் காரணமாக சென்னை - கோவைக்கான 4 ரயில்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. சில ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- கோவை நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் விபரம்

12679 சென்னை சென்ட்ரல் கோயமுத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

12695 சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ்

22637 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...