உடுமலைப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்.!! நீக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஒரு வாய்ப்பு..!!!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. நீக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.


திருப்பூர்: உடுமலைப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. நீக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிக்கான சான்று பெற விண்ணப்பித்தவர்களின் சான்றுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே மீண்டும் அவர்கள் சான்றிதழைப் பெற இந்த முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதி உள்ளவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முகாமை அன்னை தெரசா உடல் ஊனமுற்றோர் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களைப் பெற்றனர். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளி கலந்துகொண்டு விண்ணப்பங்களை வழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...