திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்பு களானது போதுமானதாக இல்லை என்றும் அதிகப்படியான குடிநீர் பைப்புகள் அமைத்துத் தரக்கோரியும், அதே போல் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்குட்பட்ட 92 வது வார்டில் தெருவிளக்கு வசதி கேட்டு நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்தியக் காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு உண்டான அடிப்படை பிரச்சனைகளைச் சரி செய்யக் கோரி மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்பு களானது போதுமானதாக இல்லை என்றும் அதிகப்படியான குடிநீர் பைப்புகள் அமைத்துத் தரக்கோரியும், அதே போல் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்குட்பட்ட 92 வது வார்டில் தெருவிளக்கு வசதி கேட்டு நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்தியக் காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு உண்டான அடிப்படை பிரச்சனைகளைச் சரி செய்யக் கோரி மனு அளித்தனர்.