கோவை: அனுமதியின்றி பட்டாசு வெடித்த தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 9-பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: அனுமதியின்றி பட்டாசு வெடித்த தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 9-பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் அனுமதி பெறாமல் வெடி வெடித்ததற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் கு. ராமகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய மண்டலச் செயலாளர் சுசி. கலையரசன் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணி நியமன ஆணை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கொண்டாடினார்கள்.
கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக கட்சிபொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டலச் செயலாளர் சுசி. கலையரசன் உள்பட 9 பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் அனுமதி பெறாமல் வெடி வெடித்ததற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் கு. ராமகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய மண்டலச் செயலாளர் சுசி. கலையரசன் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணி நியமன ஆணை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கொண்டாடினார்கள்.
கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக கட்சிபொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டலச் செயலாளர் சுசி. கலையரசன் உள்பட 9 பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.