மறைந்த முன்னாள் முதல் அமைச்சருக்கு தி.மு.க.வினர் அஞ்சலி

தமிழகத்தின் முன்னால் முதல் அமைச்சரும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும், பொதுமகளும் இர்ங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாநகர 66வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையத்தை அடுத்த காந்தி நகர் பகுதியில் தி.மு.க சார்பில் நேற்று மாலை 7 மணியளவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் சேரலாதன் தலைமையில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...