வன விலங்குகள் கணக்கெடுப்பிற்காக வால்பாறை வனப்குதிகளில் 90 கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கேமரா பொறுத்தப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வால்பாறை வனசாரக பகுதிகளில் 90 கேமராக்கள் 45 இடங்களில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக பொறுத்தப்பட்டது. 



இது சிறுத்தை, புலி மற்றும் பல்வேறு வன விலங்குகள் குறித்தும், கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதி வனத்திற்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவுவதையும் மற்றும் மர்ம நபர்கள் ஊடுருவுவதை குறித்தும் கண்காணிப்பதற்காக பொறுத்தப்பட்டுள்ளன. இதனை வனச்சரக அலுவலர் சந்திரன், ஷெரிஃப், சக்திவேல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர்கள் வனப்பகுதிக்குள் கேமராக்களை பொறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...