பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையம் திறப்பு!


கோவை, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் முதல்முறையாக நேச்சுரல்ஸ் அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.



செந்தில் பிரபு, கிளை உரிமையாளர் கூறுகையில்; பி.எஸ்.ஜி கல்லூரியில் முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி என ஆண், பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர். 



மேலும், வெளியில் உள்ள நேச்சுரல்ஸ் நிலையத்தைவிட, கல்லூரியில் உள்ள நேச்சுரல்ஸ் மையத்தில் மாணவர்களுக்காக 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வெற்றி பெரும் நிலையில் மற்ற கல்லூரிகளிலும் நேச்சுரல்ஸ் மையம் திறக்கப்படும். இம்மையம் கல்லூரியில் திறப்பதற்கு கல்லூரி அறங்காவலர் அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்தார்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...