காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து பணம் பறித்த கும்பல் கைது


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் போலியாக நடித்து பொதுமக்களிடம் பணம்பறிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.



மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவருக்கு உதவியாக செயல்பட்ட மேலும், 5 பேரை கைது செய்த காவல் துறையினர், இவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...