திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,41,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,41,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,41,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது.



அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,41,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,93,667 தடுப்பூசியும், இரண்டாவது தவணையாக 47,531 தடுப்பூசியும், இதில் ஆண்களுக்கு 1,67,192, பெண்களுக்கு 1,26,421 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, இதுவரை கோவிஷீல்டு 2,85,356, கோவாக்சின் 55,842 செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...