வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால் எதிரொலி: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது!

கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது..


கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது கேரளா மாநிலத்திற்கு அருகில் உள்ளது. கேரளா வனப்பகுதியை ஒட்டி வால்பாறை பகுதி காணப்படுவதால் கேரளாவில் மழை பெய்தாலும் வால்பாறையில் மழை பெய்யும். இந்த சூழ்நிலையில் வால்பாறை தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மழை பெய்யும்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் ஓரு வாரமாக பெய்த கனமழையால் வால்பாறையில் உள்ள நடுநிலை ஆறு, கூழாங்கல் ஆறு, பெரியகல்லார் ஆறு ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சொல்கிறது.

கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது, கொரோனா பெரும் தொற்று காணப்படுவதால் சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளதால் கேரளா மாநிலம் சாலக்குடி மாவட்டம் அதிரப்பள்ளி இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.



அப்பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூன்று அருவிகளாக கொட்டுகிறது.



இந்த தண்ணீரைப் பார்ப்பதற்கு கண்ணிற்கு இனிமையாகவும் அருமையாகவும் காட்சியளிக்கிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...