கோவை: கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சார்பில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 70 நியாயவிலைக் கடைகளில் மூன்றாவது நாளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணைக்கான நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மணிகண்டபுரம் நியாய விலைக் கடையில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் தமிழக அரசின் இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இதில் கிணத்துக்கடவு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 70 நியாயவிலைக் கடைகளில் மூன்றாவது நாளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணைக்கான நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மணிகண்டபுரம் நியாய விலைக் கடையில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் தமிழக அரசின் இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இதில் கிணத்துக்கடவு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.