கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் நிவாரணப் பொருள் மற்றும் நிவாரண நிதி வழங்கல்..!

கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உதவியாக, நிவாரணப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை நிவாரண நிதி வழங்கப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உதவியாக, நிவாரணப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை நிவாரண நிதி வழங்கப்பட்டது.



‘‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனா பாதுகாப்பு நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்களும் கொரோனா நிவாரண நிதி ரூ.4000/- ரூபாயில் இரண்டாவது தவணையாக ரூ.2000/- வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கஞ்சிக்கோணாம்பாளையம் தி.மு.கழக நிர்வாகிகளான தளபதி சுரேந்தர் MBA உடன் ஜோதிராமலிங்கம், அருள், பிரபு, ராம், ஈஸ்சன் ஆறுச்சாமி, சுந்தரம், கணேசன், வக்கீல் பாலசுப்பிரமணியம், கிட்டு, கருப்புசாமி மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனபால் நன்றி தெரிவித்தார்.



Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...