கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுடன் சமூக நல அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகின்றன. அதனடிப்படையில் வால்பாறையில் பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுடன் சமூக நல அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகின்றன. அதனடிப்படையில் வால்பாறையில் பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு பொள்ளாச்சி நல்வழி காட்டும் அறக்கட்டளையின் அருண் பாலாஜி, சகோதரி வவுனியா, ரவிசங்கர் கீர்த்திகா ஆகியோர் உதவியுடன் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் பரமன் கடவு, சங்கரன் குடி, சின்கோனா ஆகிய பழங்குடியினர் வசிக்கும் செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு பொள்ளாச்சி நல்வழி காட்டும் அறக்கட்டளையின் அருண் பாலாஜி, சகோதரி வவுனியா, ரவிசங்கர் கீர்த்திகா ஆகியோர் உதவியுடன் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் பரமன் கடவு, சங்கரன் குடி, சின்கோனா ஆகிய பழங்குடியினர் வசிக்கும் செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.