நீலகிரி: நீலகிரியில் இன்று 308 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று 308 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 308 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,246 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 503 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 22,834பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 3274 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், நீலகிரியில் கொரோனா சிகிச்சை பலனின்றி இதுவரை கொரோனாவுக்கு 138 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 308 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,246 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 503 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 22,834பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 3274 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், நீலகிரியில் கொரோனா சிகிச்சை பலனின்றி இதுவரை கொரோனாவுக்கு 138 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.