கோவையை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்பை கோரும் அமைச்சர் சக்கரபாணி!

கோவை: கோவையை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவையை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கும் விழா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “கோவை மாவட்டம் கொரோனா நோய் இல்லாத மாவட்டமாக மாற மக்களின் ஒத்துழைப்பு தேவை. கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஜூன் மாதம் இறுதிவரை கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் அவசர படத் தேவையில்லை,” என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...