கோவை: கோவை பள்ளிச் சிறுமி, ரம்ஜான் பெருநாள் தினத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
கோவை: கோவை பள்ளிச் சிறுமி, ரம்ஜான் பெருநாள் தினத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
ரம்ஜான் பெருநாள் அன்று ஏழை குழந்தைகளுக்கு உதவ தான் சேமித்து வைத்த தொகையை பள்ளிச் சிறுமி ஒருவர் கோவை வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் அவளது தந்தை மூலம் வழங்கினார். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தையான திமுக நிர்வாகி நவாப் கூறுகையில், ‘‘என் அன்பு மகள் ஆஃபியா நவாப் லால் தனது சிறு சேமிப்பில் ரம்ஜான் பெரு நாளில் எழை குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம். இந்த முறை சிறு சேமிப்பை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று எனது மகள் கூறியதால், கோவை மேற்கு மாவட்டத் தலைவர் பையா கவுண்டர் ஏற்பாட்டில், சாயிபாபா காலனி பகுதி பொறுப்பாளர் அண்ணன் கே.எம்.ரவி Ex MC வழிகாட்டுதலில் கோவை வந்த திமுக இளைஞர் அணி செயலாளர் அண்ணண் உதயநிதி ஸ்டாலினிடம் எனது அன்பு மகளின் சேமிப்பை வழங்கினேன்.'' என்றார்.
ரம்ஜான் பெருநாள் அன்று ஏழை குழந்தைகளுக்கு உதவ தான் சேமித்து வைத்த தொகையை பள்ளிச் சிறுமி ஒருவர் கோவை வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் அவளது தந்தை மூலம் வழங்கினார். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தையான திமுக நிர்வாகி நவாப் கூறுகையில், ‘‘என் அன்பு மகள் ஆஃபியா நவாப் லால் தனது சிறு சேமிப்பில் ரம்ஜான் பெரு நாளில் எழை குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம். இந்த முறை சிறு சேமிப்பை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று எனது மகள் கூறியதால், கோவை மேற்கு மாவட்டத் தலைவர் பையா கவுண்டர் ஏற்பாட்டில், சாயிபாபா காலனி பகுதி பொறுப்பாளர் அண்ணன் கே.எம்.ரவி Ex MC வழிகாட்டுதலில் கோவை வந்த திமுக இளைஞர் அணி செயலாளர் அண்ணண் உதயநிதி ஸ்டாலினிடம் எனது அன்பு மகளின் சேமிப்பை வழங்கினேன்.'' என்றார்.