கோவையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உதவி!

கோவை: கோவை சிவானந்த புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.


கோவை: கோவை சிவானந்த புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.

கோவை சிவானந்த புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடைபற்ற நிகழ்வை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், வாகனம் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்தனர்.

நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவானந்த புரம் 2 வது கிளை நிர்வாகிகள், கிளை செயலாளர் ஜெயகாந்தன் தலைமையில் ஒருங்கிணைத்தனர்.



இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கோபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், செந்தில்குமார், அலுவலக பொறுப்பாளர் மணி, திமுக பகுதிகழக செயலாளர் சிவா (எ) பழனிச்சாமி, வட்டகழக செயலாளர் சேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...