விற்பனை இல்லாதபோதும் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துவருகிறது!

கோவை: கொரோனா ஊரடஙகு காரணமாக கடைகள் மூடப்பட்டு விற்பனை இல்லாதபோதும் தங்கத்தின்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



கோவை: கொரோனா ஊரடஙகு காரணமாக கடைகள் மூடப்பட்டு விற்பனை இல்லாதபோதும் தங்கத்தின்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பேசிய கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், "கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக கடந்த மே 6 முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நகை தயாரிப்பு மற்றும் விற்பனை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் அந்நாட்டு டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதுதான் விலை ஏற்றத்துக்கு காரணமாகும்.

இதனால்தான் இப்போது தங்கத்தின் விலை மீண்டும் ஒரு சவரன் 38,000 ரூபாயைக் கடந்து உள்ளதற்கு காரணம்," என்றார். 

கோவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை நிலவரம்

June 7: Rs 37,800

June 8: Rs 37,960

June 9: Rs 37,880

June 10: Rs 37,800

June 11 (இன்று): Rs 38,040

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...