திருப்பூரில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வரும் இளைஞர்!

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருபவர்களுக்கு விக்கி பவுண்டேஷன் மூலமாக உதவி செய்து வருகிறார்.


திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருபவர்களுக்கு விக்கி பவுண்டேஷன் மூலமாக உதவி செய்து வருகிறார்.

திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் விக்கி என்பவர் விக்கி பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தனியாக உடற்பயிற்சி நிலையம் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனை வழங்கி வருகிறார்.



இவர் திருப்பூரில் ஊரடங்கு காலத்தில் உணவின்றி சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்களும் வீடுகளில் வருமானம் இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார். இவை அனைத்தையும் தன் சொந்த செலவிலும் தனக்கு நெருக்கமான நண்பர்கள் மூலமாகவும் உதவி செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...