கோவை மாநகராட்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்பு!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஓவ்வொரு ஆண்டும்‌ ஜீன்‌ 12-ம்‌ நாள்‌ சர்வதேச குழந்தைத்‌ தொழிலாளா்‌ முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் கோயம்புத்தார்‌ மாநகராட்சி விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்புக்கு மாநகராட்சி ஆணையர்‌ பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையேற்றார்.



“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின்‌ அடிப்படை உரிமை என்பதால்‌ 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும்‌ எந்தவித பணிகளிலும்‌ ஈடுபடுத்த மாட்டேன்‌.

அவர்கள்‌ பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன்‌, குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில்‌ விழிப்புணாவு ஏற்படுத்துவேன்‌. தமிழகத்தை குழந்தைத்‌ தொழிலாளர்‌ அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால்‌ இயன்றவரை பாடுபடுவேன்‌ என உளமார உறுதி கூறுகிறேன்‌,” என்ற உறுதிமொழியினை மாநகராட்சியின் அனைத்து அலுவலாகளும்‌, பணியாளாகளும்‌ ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...