கொடுக்கல் வாங்கல் தகராறில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு!

கோவை: கொடுக்கல் வாங்கல் தகராறில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை கோவையில் போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


கோவை: கொடுக்கல் வாங்கல் தகராறில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை கோவையில் போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கும் தருமபுரியைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவருக்கும் இன்ஸ்ட்டாகிராம் மூலம் பழக்கம் எற்பட்டது.

மோகனாம்பிகை கார் வாங்குவதற்காக சரவணக்குமாரிடம் 1.5 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை.

இதனால், தருமபுரி சென்ற சரவணக்குமார், மோகனாம்பிகையின் 7 வயது மகனை தூக்கி கொண்டு கோவை வந்துவிட்டார். மகனை சரவணக்குமார் கடத்தி விட்டதாக மோகனாம்பிகை தருமபுரி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் கோவை வந்த தருமபுரி போலீசார் வடவள்ளி போலீசார் உதவியுடன் சரவணக்குமாரை கைது செய்து சிறுவனை மீட்டனர். சரவணக்குமாரை தருமபுரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். சிறுவனை தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...