பொது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணத்துக்கடவு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு உதவ கோரிக்கை!

கோவை: பொது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணத்துக்கடவு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு தரப்பில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



கோவை: பொது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணத்துக்கடவு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு தரப்பில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சிங்கரம் பாளையம், நெகமம், 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் மண்பாண்ட தொழில் அடியோடு முடங்கியுள்ளது.

இது குறித்து பேசிய மண்பாண்ட உற்பத்தியாளர்கள், “மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் மண்பானைகள் கோடைகாலத்தில் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன. 



மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடக்கும்போது பூச்சட்டிகள் அதிக விற்பனையாகும், ஆனால் கொரோனா காரணமாக திருவிழாக்கள் நடக்காததால் இந்த ஆண்டு வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...