கோவை: கோவை கிணத்துக்கடவில் இன்று 17 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,707 ஆக உயர்ந்துள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவில் இன்று 17 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,707 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று கிணத்துக்கடவில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,707 பேரில் 1,411 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, இன்று கோதவாடி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 139 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று கிணத்துக்கடவில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,707 பேரில் 1,411 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, இன்று கோதவாடி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 139 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.