கோவை: வால்பாறையில் பொது மக்கள் கூட்டத்தை குறைக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: வால்பாறையில் பொது மக்கள் கூட்டத்தை குறைக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் 5 மணி வரை மளிகை, காய்கறி, பூ கடை மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவைகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு உள்ளதால் கொரோனா தொற்று மீண்டும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால், வால்பாறை காவல் ஆயிவளர் மகேஸ்வரி தலைமையில் காவலர்கள் வால்பாறை அண்ணா சிலை, காந்தி சிலை பகுதியில் வாகனம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வால்பாறைக்கு வரும் வாகனம், தேவை இல்லாமல் சுற்றித்திரிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வால்பாறைக்கு வராமல் கட்டுப்படுத்த முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் 5 மணி வரை மளிகை, காய்கறி, பூ கடை மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவைகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு உள்ளதால் கொரோனா தொற்று மீண்டும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால், வால்பாறை காவல் ஆயிவளர் மகேஸ்வரி தலைமையில் காவலர்கள் வால்பாறை அண்ணா சிலை, காந்தி சிலை பகுதியில் வாகனம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வால்பாறைக்கு வரும் வாகனம், தேவை இல்லாமல் சுற்றித்திரிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வால்பாறைக்கு வராமல் கட்டுப்படுத்த முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.