திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று 995 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று 995 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 70,213 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 864 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 50,659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 18 பேர் உயிரிழந்தார். திருப்பூரில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 585 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18, 969பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 70,213 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 864 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 50,659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 18 பேர் உயிரிழந்தார். திருப்பூரில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 585 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18, 969பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.