வால்பாறையில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அமைச்சர் நிதி உதவி..!

கோவை: வால்பாறை அருகே உள்ள கிராமத்தில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூபாய் 3.50 லட்சத்தை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.


கோவை: வால்பாறை அருகே உள்ள கிராமத்தில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூபாய் 3.50 லட்சத்தை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குமாட்டி ஆதிவடி பழங்குடி கிராமத்தில் கடந்த 15.4.21 அன்று யானை தாக்கி இறந்த திருமதி வண்ணத்தாய்க்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு அப்போது 50,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதி உள்ள மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, டாப் சிலிப் பகுதிக்கு ஆய்வு செய்வதற்கு வந்த வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், யானை தாக்கி இறந்த வண்ணத்தாய் மகளிடம் வழங்கினார். அப்போது, ஆனைமலை புலிகள் காப்பகம் கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஐ.அன்வர்தின், பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குநர் ஆரோக்கிய ஜேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...