கோவை மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் தொற்றுநோய் தடுப்பது குறித்து ஆலோசனை!

கோவை: கோவை மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் பெரும் தொற்றுநோய் தடுப்பது குறித்தும், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் பெரும் தொற்றுநோய் தடுப்பது குறித்தும், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் ரூ12 ஆயிரம் ஊதியத்தில், 100 செவிலியர்களுக்கான பணிநியமன ஆணையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்க உள்ளார்.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெருந்துறை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பிரிவு கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்க உள்ளார்.

இந்த கூட்டத்தில் உணவுத்துத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், பெரும் புற்றுநோய் சிறப்பு அதிகாரிகள் சித்திக், முதன்மைச் செயலாளர் ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்கள், கோவை எம்பி பிஆர்.நடராஜன், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் சிவதாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மற்றும் மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...