கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நிவாரணமாக முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்கள் 700 பேருக்கு திமுகவினரால் காலை உணவு வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நிவாரணமாக முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்கள் 700 பேருக்கு திமுகவினரால் காலை உணவு வழங்கப்பட்டது.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், பீளமேடு பகுதிக்கழகம்-3, 57 வது வட்டக்கழகம், மசக்காளிபாளையம், காந்திநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, கழகக் கொடியை ஏற்றி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர், கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்பு நிவாரண உதவியாக பொதுமக்கள் 700 பேருக்கு காலை உணவு வழங்கினார்.
உடன் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.மாரிச்செல்வன், மா.செல்வராஜ், பீளமேடு பகுதிக்கழகம்-3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், 57வது வட்டக்கழகப் பொறுப்பாளர் மா.சிவக்குமரன், 57(ஆ) வட்டக்கழகப் பொறுப்பாளர் சு.தனபால், 57(அ) வட்டக்கழகப் பொறுப்பாளர் மில் தண்டபாணி, இரா.செந்தில், மகேந்திரமணி, எஸ்.கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், இளைஞரணி சுபாஷ், திலக்பாபு, ராஜன், ரங்கனாதன், ஜோதி, நாகராஜ், ஜான், சிட்டிபாபு, பக்தவச்சலம், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளுடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், பீளமேடு பகுதிக்கழகம்-3, 57 வது வட்டக்கழகம், மசக்காளிபாளையம், காந்திநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, கழகக் கொடியை ஏற்றி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர், கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்பு நிவாரண உதவியாக பொதுமக்கள் 700 பேருக்கு காலை உணவு வழங்கினார்.
உடன் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.மாரிச்செல்வன், மா.செல்வராஜ், பீளமேடு பகுதிக்கழகம்-3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், 57வது வட்டக்கழகப் பொறுப்பாளர் மா.சிவக்குமரன், 57(ஆ) வட்டக்கழகப் பொறுப்பாளர் சு.தனபால், 57(அ) வட்டக்கழகப் பொறுப்பாளர் மில் தண்டபாணி, இரா.செந்தில், மகேந்திரமணி, எஸ்.கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், இளைஞரணி சுபாஷ், திலக்பாபு, ராஜன், ரங்கனாதன், ஜோதி, நாகராஜ், ஜான், சிட்டிபாபு, பக்தவச்சலம், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளுடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.