கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வீராகவ ராவ் இ.ஆ.ப., இன்று(05.06.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வீராகவ ராவ் இ.ஆ.ப., இன்று(05.06.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.49 இரத்தினபுரி பகுதியில் களஆய்வுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அச்சமயத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், செயல் அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு களப்பணி தொடர்பான பணிகளை எடுத்துரைத்தார்.

அதனைக் தொடர்ந்து, மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வார்டு எண்.71, 73-க்குட்பட்ட களப்பணியாளர்களிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள். பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் இ.ஆ.ப., அறிவுரை வழங்கினார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.49 இரத்தினபுரி பகுதியில் களஆய்வுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அச்சமயத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், செயல் அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு களப்பணி தொடர்பான பணிகளை எடுத்துரைத்தார்.
அதனைக் தொடர்ந்து, மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வார்டு எண்.71, 73-க்குட்பட்ட களப்பணியாளர்களிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள். பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் இ.ஆ.ப., அறிவுரை வழங்கினார்.