கோவை மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறிய 1,315 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சென்றவர்கள் மீது நேற்று(04/06/2021) கோவை மாவட்டக் காவல்துறையினர் 1315 வழக்குகள் பதிவு செய்தனர். அதில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 259 வழக்குகள், சமூகஇடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் மீது 40 வழக்குகளும் மற்றும் அரசு விதியை மீறி தேவையின்றி வாகனத்தில் சென்றவர்கள் மீது 804 வழக்கங்களும், அத்தியாவசியத் தேவையின்றி வாகனத்தில் சென்றவர்கள் மீது 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 271 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அத்துடன், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வராமல் கொரோனா பெருந்தொற்று என்ற கொடிய நோயிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...