கோவை: வால்பாறையில் நடைபெற்று வரும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கோவை: வால்பாறையில் நடைபெற்று வரும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு முதல்கட்டமாக 2000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு, பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இம்முகாமில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி உட்பட ஏராளமான பொதுமக்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு முதல்கட்டமாக 2000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு, பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இம்முகாமில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி உட்பட ஏராளமான பொதுமக்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.