பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.
பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தொ.மு.ச, டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆச்சிபட்டி ஊராட்சி ஜே.ஜே.நகர் பகுதியில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமையில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. மேலும், கோவை சாலையில் குடில் அமைத்து வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தொ.மு.ச, டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆச்சிபட்டி ஊராட்சி ஜே.ஜே.நகர் பகுதியில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமையில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. மேலும், கோவை சாலையில் குடில் அமைத்து வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.