கூடலூர் தாலுக்காவில் 18 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி உணவுப் பொருட்கள் வழங்கிய உதவி ஆய்வாளர்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா முண்டக்குன்னு காட்டுநாயக்கர் ஆதிவாசி காலணியில் உள்ள 18 குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து Q பிரிவு உதவி ஆய்வாளர் திருகேஸ்வரன் வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா முண்டக்குன்னு காட்டுநாயக்கர் ஆதிவாசி காலணியில் உள்ள 18 குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து Q பிரிவு உதவி ஆய்வாளர் திருகேஸ்வரன் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நேற்று ஒரு நாள் மட்டும் 579 என்று பதிவாகியுள்ளது. இன்று வரை 20,241 நபர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 16,073, சிகிச்சையில் 4,068 பேர் உள்ள நிலையில், நூறு பேர் இறந்துள்ளனர்.

இந்தநிலையில், நகர் பகுதியில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் உதவிகள் கிடைத்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கு குறிப்பாக, ஆதிவாசி மக்களுக்கு உதவிகள் சென்று சேர்வது சற்று சிரமமாக இருக்கிறது.



இதனைக் கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா முண்டக்குன்னு காட்டுநாயக்கர் ஆதிவாசி காலணியில் உள்ள 18 குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை Q பிரிவு உதவி ஆய்வாளர் திருகேஸ்வரன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வழங்கி உதவினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...