கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள இம்மிடிபாளையத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள இம்மிடிபாளையத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் தலைமையிலும் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஞானசேகரன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கனகவேல், ஊராட்சி வார்டு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பெரியார் மணி, கிளைச் செயலாளர் ஐயப்பன், பிரதிநிதி முருகேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், தேவராடிபாளையம் செந்தில்குமார், லட்சுமி நகர் நாகராஜ், அருண், இளைஞா் அணி பாரதி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனா்.
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் தலைமையிலும் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
பின்னர் தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஞானசேகரன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கனகவேல், ஊராட்சி வார்டு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பெரியார் மணி, கிளைச் செயலாளர் ஐயப்பன், பிரதிநிதி முருகேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், தேவராடிபாளையம் செந்தில்குமார், லட்சுமி நகர் நாகராஜ், அருண், இளைஞா் அணி பாரதி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனா்.