வட இந்திய மக்களுக்கு தடுப்பூசி முகாம் வேண்டும்... கோவை ஆட்சியரிடம் கோரிக்கை..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், கோவையில் வசிக்கும் வட இந்திய மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு சிறப்பு முகாம் ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், கோவையில் வசிக்கும் வட இந்திய மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு சிறப்பு முகாம் ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

வட இந்திய வாழ் மக்கள் சங்க தலைவர் சரவண போஹ்ரா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரை இன்று சந்தித்து இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கும் வட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரு முகாம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.



அத்துடன் ராஜ் புரோவிதே சேவா மண்டலைச் சார்ந்தவர்கள் இரண்டு சானிடைசர் மிஷின், 100 ஆக்சி மீட்டர்கள் மற்றும் 900 உயர்தர முகக்கவசம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர், ‘‘ராஜஸ்தான் மக்கள் சேவை இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சிறப்பாக உள்ளது'' என்று பாராட்டினார். அப்போது ராஜேஷ் கேட்டியா, பாகிராத் சிங், மோகன் சிங், மிஸ்ரிமல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...