கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு ஆக்ஜிசன் செறிவூட்டு இயந்திரம் - திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் வழங்கினார்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு ஆக்ஜிசன் செறிவூட்டு இயந்திரத்தை திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் வழங்கினார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு ஆக்ஜிசன் செறிவூட்டு இயந்திரத்தை திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் வழங்கினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக அறிந்த கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஏற்பாட்டில் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜனை செறிவூட்டு இயந்திரம் இன்று வழங்கப்பட்டது.



கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், ஆக்சிஜன் செறிவூட்டு இயந்திரத்தை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சண்முகப்பிரியாவிடம் வழங்கினார்.



மேலும், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த குறிச்சி பிரபாகரன், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தர உறுதுணையாக இருப்பதாக மருத்துவர்களிடம் உறுதியளித்தார்.



இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கதிர்வேல், கணேஷ்குமார், தமிழ்பித்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...